இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 செப்டம்பர், 2015

தப்பு கணக்கு போட்டுவிட்டேன் ...!!!

உன் மௌனம்கூட அழகு தான்
வார்த்தைகளால்என் மனதை
காயப்படுத்தாமல் இருப்பதினால்..!

உன்னில் அதிக அக்கறை ....
வைத்துவிட்டேன் -அதனால் ....
எதை சொன்னாலும் கேட்பாய் ...?
தப்பு கணக்கு போட்டுவிட்டேன் ...!!!

கோபத்தில்
என்னை மறந்துவிடு என்று
சொன்னால்,  ஒரேயடியாகவா ....
மறந்து போவாய்....!!!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக