என் கவிதையே!
மெழுகாய் உருகினாய்
தீபமாய் ஒளி வீசினேன்...!
எண்ணங்களில் கலந்தாய்
எழுத்தாய் மாறினேன்...!
புதுமையாய் வந்தாய்
புரியாத புதிரானேன்...!
மௌனத்தில் என்னை
தொலைந்து போக சொன்னாயே
உதிர்ந்து போன சருகானதோ
என் நினைவுகள்...!
மெழுகாய் உருகினாய்
தீபமாய் ஒளி வீசினேன்...!
எண்ணங்களில் கலந்தாய்
எழுத்தாய் மாறினேன்...!
புதுமையாய் வந்தாய்
புரியாத புதிரானேன்...!
மௌனத்தில் என்னை
தொலைந்து போக சொன்னாயே
உதிர்ந்து போன சருகானதோ
என் நினைவுகள்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக