இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 ஜூலை, 2014

வலிகள் ஏதுமில்லை....!!!

காதல்......
உலகில் அன்பு நிலைபெற,
இறைவன் எழுதிட்ட
எழுத்து!

இந்த காதல்
வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!

உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக