இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 செப்டம்பர், 2015

என்னோடு இருந்துவிடு

என்னோடு இருந்துவிடு

****

உனக்காக ...
எத்தனை வழிகளில் ....
தயங்குகிறேன் ....
என் கவிதைகள் ...
உன்னை வருத்திவிடுமோ ....
தயங்கி தயங்கி ....
எழுதுகிறேன் ....!!!

என்
விழிகள் திறந்திருக்கும் ....
நேரமே என் இதயத்தில் ,,,,
வந்தாய் .....!!!
என் விழிகள் மூடும்வரை ...
என்னோடு இருந்துவிடு ...!!!

+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக