இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 செப்டம்பர், 2015

ஈழத்து கவிஞர் கவிப்புயல் இனியவன்

கண்ணீரின் வலி கூறும்

****

உன்னை காணாமல் ....
இருந்த ஏக்கத்தை ....
உன்னை கண்டவுடன் ....
கண்ணோரத்தில் வடியும் ....
கண்ணீரின் வலி கூறும் ....!!!

நீ சென்ற பின் .....
என் இதயத்தின் வலியை.....
நீ சுமந்துகொண்டு போகும் ....
என் இதயத்திடம் கேள் ....
கண்ணீர் விடு கதறும் ....!!!
 
+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

@@@@@

 
நம் காதலே வந்தது

***
ஓவியம் ,,,,
வரைந்தேன் ....
உன் முகமே வந்தது ....!!!

காவியம்
எழுதினேன் ....
நம் காதலே வந்தது ....!!!

கவிதை
எழுதினேன் ....
உன் நினைவுகளே ....
வந்துகொண்டிருகிறது ....!!!

+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக