இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 செப்டம்பர், 2015

மறக்க முடியவில்லை.

அவளுக்காக நான் எழுதிய
அத்தனை கவிதைகளையும்,
கிழித்தெறிந்து விட்டேன்,
ஆனால் வரிகளை தான்
மறக்க முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக