இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 செப்டம்பர், 2015

தூக்கி எறிய முடியவில்லை ....!!!

அவளுக்காக நான் எழுதிய
அத்தனை கவிதைகளையும்,
கிழித்தெறிந்து விட்டேன்,
ஆனால் வரிகளை தான்
மறக்க முடியவில்லை....!!!

அவள் தந்த நினைவு ....
பொருட்கள் எல்லாம் ....
தூக்கி எறிந்து விட்டேன் ....
நினைவுகளை தூக்கி ....
எறிய முடியவில்லை ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக