பூத்துக்குலுங்கும்
மலர்களை விட...
வாடிய மலர்களையே...!
நான்...
அதிகம் நேசிக்கிறேன்!
ஆம்.
அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்
வளர்பிறையும் தேய்பிறையும்
ஒரே நேரம் சண்டை போடுமிடம்
வானப்பிறை கூட ஒளிந்து கொள்ளும்
உன் கரு விழி ஓரம்...
மலர்களை விட...
வாடிய மலர்களையே...!
நான்...
அதிகம் நேசிக்கிறேன்!
ஆம்.
அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்
வளர்பிறையும் தேய்பிறையும்
ஒரே நேரம் சண்டை போடுமிடம்
வானப்பிறை கூட ஒளிந்து கொள்ளும்
உன் கரு விழி ஓரம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக