இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 செப்டம்பர், 2015

அதிகம் நேசிக்கிறேன்....!!

பூத்துக்குலுங்கும்
மலர்களை விட...
என்னவளின் கூந்தலில் ...
வாடி விழுந்த மலரையே
நான்...
அதிகம் நேசிக்கிறேன்....!!

ஆம்

அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்....
அவளே ஒரு பூந்தோட்டமாச்சே....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக