இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 ஜூன், 2014

இதயத்தில் இருப்பவளே ....!!!

என் இருவிழியில்
விழுந்து -ஒரு இதயத்தில்
இருப்பவளே ....!!!
என் உயிர் மூச்சாய்
வாழ்ந்து கொண்டும்
இருப்பவளே ...!!!
நீ என்னை போனால்
என் கண்கள் குருடாகும்
என் இதயம் கருகும் ...!!!
என்னவனே ஆயுள்
முழுதும் இருந்துவிடு
ஆலமரம்போல் வாழ்ந்து
விடுவோம் ....!!!
கே இனியவன்
கவிதை தளம் .காம்
www.kavithaithalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக