இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 ஜூன், 2014

காந்தமும் போல்....

தண்டவாளம் போல்...
பிரிந்து சென்றது நம்....
இரு உடலும் தான்....
காதல் இரும்பும்.....
காந்தமும் போல்....
இருக்கத்தான்.....
செய்கிறது ...!!!
+
+
கே இனியவனின் 
உதிர்ந்த காதல் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக