இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 ஜூன், 2014

நம் காதல் காவியங்கள் ...!!!

கனவில் நீ வரும்
வசந்ததத்தையும்
நினைவில் நீ தரும்
வசந்தத்தையும்
கவிதையாய் வடிக்கிறேன்
உயிரோட்டமாய் வருகிறது
என் கவிதை ....!!!

உன் நினைவுகள் வரிகள்
இல்லை அரிசுவடுகள்
உனக்காக எழுதும் கவிதைகள்
கவிதை இல்லை -நம்
காதல் காவியங்கள் ...!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக