இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 ஜூன், 2014

சுக்கு நூறாகியது

ஒரு கல் பட்டு கண்ணாடி
உடைந்ததை விட - அவள்
சொல்பட்டு  சுக்கு நூறாகியது
என் இதயம் ...!!!
+
+
கே இனியவனின் 
உதிர்ந்த காதல் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக