இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 15 ஜூன், 2014

இதயம் வடிக்கும் கண்ணீர் வரிகள் ....!!!

இது நான் எழுதும்
கவிதை இல்லை என்
இதயம் வடிக்கும்
கண்ணீர் வரிகள் ....!!!

உன்னால் தூக்கி
எறியப்பட்ட காதல்
என் இதயத்தை
துப்பாக்கியால்
போடப்பட்ட சல்லடை
ஆனது உயிரே ...!!!


www.kavithaithalam.com
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை[/size]
www.iniyavankavithai.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக