இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 ஜூன், 2014

உன்னை நினைத்தே துடிக்கிறது .....!!!

உன்னையே நினைத்து
துடித்த என் இதயம் -நீ
இல்லை என்றபின்னும்
உன்னையே நினைத்து
துடிக்கிறது ....!!!

அதற்கு எங்கே புரிய
போகிறது - நீ
புற அழகுக்கு மயங்கி
விட்டாய் என்று ...!!!

அதற்கு உள்ளிருந்து
உன்னை நினைத்தே
துடிக்கிறது .....!!!

+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக