இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 ஜூன், 2014

ஒன்றை புரிந்து கொள்

உன் மீது நான் வைத்த
அதீத அன்பால் உன்
சுதந்திரத்தில் தலையிட்டு
விட்டேன் ....!!!

ஒன்றை புரிந்து கொள்
நான் உன்மீது கொண்ட
கோபம் உனக்கு வலிதரவல்ல
வாழ்க்கை தரவே ,,,!!!

நீயும்சாதாரண காதலர்
போல் பிரிந்து விட்டாய் ...!!!

+
கே இனியவன்
இதயம் வலிக்கும் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக