இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 அக்டோபர், 2014

எப்போதும் நீ - எல்லாம் நீ

உன் அருகில் நானிருந்து ..
என் மூச்சை நீ வாங்கி ...
என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

@@@@@

உன்னை தவிர எதையும்
நினைக்காத ஞான நிலையை
என் இதயம் பெறவேண்டும் ....!!!

@@@@@

என்னில் இருக்கும் கண்ணீர்
உனக்கே உரியது -நீயே வலியை
தந்து நீயே எடுத்து விடு .....!!!

@@@@@

நானும் ஒரு இயந்திர மனிதன்
உன் நினைவுகளாலும் -உன்
இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!

@@@@@

காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன்
உன் காதல் இல்லாமல் ஓர் நொடி
கூட வாழ விரும்பமாடேன் ...!!!


கே இனியவன்
எஸ் ம் எஸ் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக