இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 அக்டோபர், 2014

யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

யாரிடம் சொல்லி கதறுவேன் ...?


என்னவனே ....
நீ என்னை விட்டு பிரிய ..
விடைகொடுத்தது நானே ...
அன்று தெரியவில்லை ..
இதனை துன்பத்தை ....!!!

இப்போ நான் படும் ...
துன்பத்தை -என் உடல் ...
படும் வேதனையை யாரிடம் ...
யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

திருக்குறள் : 1181
+
பசப்புறுபருவரல்
+
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் 
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
கவிதை எண் - 101

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக