இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 அக்டோபர், 2014

நீ பிரிந்து .. சென்றாயோ ..?

பிறக்கும் போது வலியை
தாய் ஏற்றார் ....
இறக்கும் போது வலியை 
சுற்றத்தார் ஏற்பர் ....!!!

வாழும் போது வலியை 
நான் ஏற்க வேண்டும்..
அதுதான் நீ பிரிந்து ..
சென்றாயோ ..?
+
+
கலப்பு காதல் கவிதை 
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக