இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 அக்டோபர், 2014

கண்கள் செய்த குற்றமே ..

கண்கள் செய்த குற்றமே ..

என் 
கண்கள் செய்த குற்றமே ..
உன் மீது காதல் வந்தது ..
கண்ணே என் கண்ணே 
நீ தான் என் உயிரே ....!!!

கண்ணால் தோன்றிய ...
காதல் நோயென்பதால் ...
தானே உன்னை நினைந்து ..
என் கண்கள் அழுகின்றனவோ ...?
தோற்றிவித்ததும் -நீ 
துன்பப்படுவதும் - நீ 


திருக்குறள் : 1171
+
கண்விதுப்பழிதல்
+
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் 
தாம்காட்ட யாம்கண் டது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 91

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக