இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 அக்டோபர், 2014

இதயத்தால் விரும்பாமல்...!!!

இதயத்தால் விரும்பாமல்...!!!

என்னவனே .....!!!
இதயத்தால் என்னை ..
விரும்பாமல் வார்த்தையால் ..
விரும்பியவனே - நீர்
என்றாலும் நல்லாயிரு ....!!!

என் கண்களோ ...
உன்னை காணாமல் ...
ஏங்கி ஏங்கி தவிப்பதை ...
தூக்கமின்றி தவிக்கின்றன ...
என்னவனே ஒருமுறை
வாராயோ ....!!!


திருக்குறள் : 1178
+
கண்விதுப்பழிதல்
+
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 98

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக