இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 அக்டோபர், 2014

நீ எதை செய்தாலும் அது காதல்

மற்றவர்களுக்கு கற்கண்டை ...
கொடுத்து விட்டு -எனக்கு 
வேண்டுமென்றே உப்பை ...
தந்தாய்......!!!

நான் துப்பவில்லை ....
வியந்து நின்றாய் .....
நான் சிரித்து நின்றேன் ...
நீ எதை தந்தாலும் இனிக்கும் ...
காரணம் ......
நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக