இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 அக்டோபர், 2014

குழந்தைகள் கவிதைகள்

ஆயிரம் துயரங்களுடன் ...
வீடு வரும் போது ....
அத்தனையும் காற்றோடு
பறந்துவிடும் அன்பு
குழந்தையின் சிரிப்பால் ...
அது சிரிப்பல்ல ....
இறைவனின் வரம் ....!!!

$$$$$$

இல்லத்தில் ஆயிரம் ...
பூக்கள் மலரலாம் ...
உள்ளத்தால் மலரும் ..
குழந்தையின் சிரிப்புக்கு ...
குளிர்ந்திடும் இல்லத்தில் ...
அன்பு என்னும் வாடாத பூ ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக