இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 அக்டோபர், 2014

காதலால் வந்த வலிகள் ..

என்
ஒவ்வொரு வரியும் ...
காதலால் வந்த வலிகள் ..
உன் கையில் இருக்கிறது ...
இன்பம் ....!!!

காதல் ஒரு பிரபஞ்சம்
எல்லையில்லை ...
எப்படி உன்னை நான் ..
புரிவது ...?

காதலுக்கு பின்னால்
இத்தனை ஆபத்தா ...?
வா  நீந்துவோம் ...
ஆபத்து கடலில் ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 737

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக