இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 அக்டோபர், 2014

என் கண்களை நினைத்து

என் கண்களை நினைத்து 

அன்று 
பார்த்த நொடியில் ..
அவரை பற்றிக்கொண்டேன்..
கண் பார்த்தால் காதல் வரும் ..
என்பதை கண்டுகொண்டேன் ...!!!

இன்று 
என்னவனை நினைத்து 
என் கண்கள் கலங்குகின்றன ...
என் கண்களை நினைத்து 
சிரிக்கிறேன் சிந்திக்கிறேன் 
திணறுகிறேன் நான் ...!!!

திருக்குறள் : 1173
+
கண்விதுப்பழிதல்
+
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் 
இதுநகத் தக்க துடைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 93

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக