இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 அக்டோபர், 2014

நீ தந்த வலியின் வலி

நீ தூரத்தில் வரும்
போதெல்லாம் துள்ளி ...
குதித்த இதயம் -இப்போ
நீ அருகில் வரும் போதே ..
என்னை கிள்ளுது அவளை ...
பார்க்காதே என்று ....!!!

வலியை தாங்கிய ...
இதயத்துக்கு தானே ...
நீ தந்த வலியின்  வலி 
தெரியும்  ......!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக