இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 அக்டோபர், 2014

காரணமான கண்களே ......!!!

காரணமான கண்களே ......!!!

பூக்கள் 
வாடுவதுபோல் ...
என் கண்களும் வாடுகின்றன ...
என் காதல் நோய்க்கு 
காரணமான கண்களே ......!!!

நான் 
வாடுவதுபோல் ..
என் கண்களும் வாடுகின்றன ...
ஒருவகையில் எனக்கு 
இன்பம் தான் - என்னை வாட 
வைத்த கண்கள் வாடுவதால் ...!!!


திருக்குறள் : 1176
+
கண்விதுப்பழிதல்
+
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் 
தாஅம் இதற்பட் டது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 96

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக