இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 அக்டோபர், 2014

அன்று உணரவில்லை...

அன்று உணரவில்லை...

கடலை விட ஆழமான ....
காதலை ஏற்படுத்திய ..
என் கண்கள் ....
அன்று உணரவில்லை...
இத்தனை வலிவருமென்று ....!!!

கண்ணீரால் 
நிரம்பிய கண்கள் தூங்க ..
முடியாமல் தவிக்கிறதே ...
என் கண் படும் வேதனையை ..
சொல்ல வார்த்தையே இல்லை ...!!!

திருக்குறள் : 1175
+
கண்விதுப்பழிதல்
+
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் 
காமநோய் செய்தஎன் கண்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 95

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக