இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 அக்டோபர், 2014

எஸ் .எம் .எஸ் ஒருவரி கவிதைகள்

உன்னோடு பேசுவது காதல் மட்டுமல்ல கவிதை
--
காதல் நினைக்க அழகு பழக கடினம்
--
அவள் புன்னகை போதும் கவிதை வரும்
--
தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
--
உணர்வுகள் சஞ்சலபட்டு வெளிவருவது கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக