இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 ஆகஸ்ட், 2015

ஐந்து வரி கவிதைகள் ......!!!

மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக