இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஆகஸ்ட், 2015

அம்மா கவிதைகள்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ....
எந்த மனகுழப்பமும் இல்லாமல் ...
எந்த வேறுபாடும் இல்லாமல் .....
அன்புவைக்கும் உயிர் வேண்டும் .....
தாயே அது உன்னால் மட்டுமே முடியும் ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக