இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

கனவில் வந்து விடுவாயோ

கனவில் வந்து விடுவாயோ

முன்னர் ....
கனவு எப்போது வரும் ....
என்று தவம் இருந்தேன் .....
இப்போ ....
கனவில் வந்து விடுவாயோ ....
என்று தூங்காமல் ....
இருக்கிறேன் ....!!!

நினைவால் செத்து மடிந்த ....
நான் கனவிலாவது ....
நிம்மதியாய் இருக்கிறேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக