இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

நான் தனிமையில் இருப்பேன் ...!!!

உன்னை ....
ஆசை வார்த்தையால் ....
வர்ணிப்பவர்களை நம்பாதே ....
உன் அழகையே ரசிக்கிறார்கள்....!!!

நான் ...
உனக்கு முள் போல் இருந்தாலும் ....
உயிர் உள்ளவரை உன்னையே ...
நேசிப்பேன் -என்றோ ஒருனாள் ...
நீ என்னை திரும்பி பார்க்கும் ...
நான் தனிமையில் இருப்பேன் ...!!!
+
கே இனியவனின் புதுக்கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக