இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 ஆகஸ்ட், 2015

ஓவியம் போல் மனதை அழகாக்கு....

கோ என்று வாழ ஆசைப்படாதே .....
ர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
டம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
டு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் ....
ரம்போய் மக்களை விற்காதீர் .....
லமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

வியம் போல் மனதை அழகாக்கு....
சையின் சொற்களை இனிமையாக்கு ....
லை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
தல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக