இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

நண்பா நட்பை பற்றி என்னால் ....

ஐய்ம்பூதங்கலின் கருத்தை ....
ஐவகை நிலத்தை என்னால் ....
ஐந்து வரியில் விளக்கிடுவேன் ....
நண்பா நட்பை பற்றி என்னால் ....
ஜென்மம் எடுத்தாலும் விளக்க முடியாது ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள் 
கவிதை எண் 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக