இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

நீ என் கவிதை அழகு என்கிறாய் .....

நீ என் கவிதை அழகு என்கிறாய் .....
நீ  அழகாய் இருப்பதால் கவிதை .....
அழகாக இருக்கிறது - நீ என்னை ....
பிரிந்துபார் கவிதை அழுது படி ......
உன் மடியிலேயே வந்து தூங்கும் ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக