இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

நீ இருக்கும் வரை துடிக்கணும் ....

என்இதயம் நீ இருக்கும் வரை துடிக்கணும் ....
கண்கள் உன்னை மட்டுமே பார்க்கணும் ....
உன் தெருவைநோக்கி கால்கள்  நடக்கணும் ....
நம் காதல் உலகம் வரை இருக்கணும் ....
இல்லை- கல்லறையில் இருவரும் தூங்கணும் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக