இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 ஆகஸ்ட், 2015

நானும் நீயும் பிரிந்துவிட்டோம் ....

நானும் நீயும் பிரிந்துவிட்டோம் ....
நீ என் நினைவுகளை மறந்து ....
நான் உன் நினைவுகளை மறந்து .....
வாழவே முடியாது - காதல் பிரிவை... 
ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!!
+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக