இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

என்னவளின் கண்கள் ......!!!

மேகத்திடம்
கருநீலத்தை இரவல் வாங்கி
விழிமண்டலமாய் உருவாக்கி .....!

மழையிடம்
நீர்துளிகளை இரவல் கேட்டு.....
கண்ணீர்த்துளிகளை உருவாக்கி ....!

விண்மீன்களை ....
கடனாககேட்டு கண்சிமிட்டும்
காந்த சக்திகொண்ட கண்களே ....
என்னவளின் கண்கள் ......!!!
+
கே இனியவனின் புதுக்கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக