இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

கற்று தந்தவள் -நீ

கற்று தந்தவள் -நீ

நீ என்னை.....
விட்டு பிரிந்தாலும் ....
உனக்கு நான் என்றும் .....
கடமை பட்டுள்ளேன் ....
காதல் என்றால் என்ன ...?
கற்று தந்தவள் -நீ

ஏதோ ஒன்றை .....
கிறுக்கிக்கொண்டு ....
இருந்த என்னை நான்கு ....
பேருக்கு கவிஞனாக்கியவள் ....
உன்னால் கவிதையால் ....
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக