இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

உலகில் புரியாத புதிர் நட்பு ....!!!

கண் பூத்து கண்பார்வை ......
குறைந்துபோகும்போதும் ......
கண்டவுடன் கட்டித்தழுவும் .....
ஒரே ஒரு உறவு நட்பு ..!!!
உலகில் புரியாத புதிர் நட்பு ....!!!
+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள் 
கவிதை எண் 08

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக