இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

விதவையாகதான் இருக்கிறேன்.....!!!

பள்ளி பருவத்தில் உன்னைக்கண்டேன் .. 
பருவமகள் ஆனேன் அப்போது ... 
கண்டதும் காதல் கொண்டேன் 
கொண்டதே கோலம் என்றேன் .. 
பூ என்று நினைத்தாயோ என்னை .. 
பட்டம் பூச்சிபோல் பறந்து விட்டாய் .. .!!!

என் தோழிகளின் குழந்தைகள் ''' 
அத்தை என்று அழைக்கிறார்கள் .. 
உன்னால் என்னும் விதவையாகதான் 
இருக்கிறேன்.....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக