இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஆகஸ்ட், 2015

அம்மா கவிதைகள்

தான் எங்கிருந்து வந்தேன் ....
என்பதை எனக்கு எடுத்துரைக்கவே .....
என்னை ஆலயத்துக்கு அழைத்து ....
சென்றார் அம்மா என்பதை ......
மக்கு மண்டைக்கு புரியவில்லை ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக