இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

உனக்கும் கண்ணீர்வரும் ....!!!

காதல் வானவில் வந்தது .... 
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் .... 
வானவில்லை ....!!! 

தண்ணீர் கேட்டால் தரலாம் .... 
நீயோ வீம்புக்கு காணல் நீர் .... 
கேட்கிறாய் -சற்று பொறு .... 
நம்காதல் காயட்டும் .....!!! 

நான் அழுகிறேன் .... 
நீயோ வியர்வை என்கிறாய் .... 
காதலித்துப்பார் அன்பே .... 
உனக்கும் கண்ணீர்வரும் ....!!! 


கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;845

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக