இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

கண்ணீரால் ஈரமாகியதே ....

தண்ணீரால் என் முகம்
ஈரமாகியத்தை காட்டிலும் ....
கண்ணீரால் ஈரமாகியதே ....
அதிகம் .....!!!

என்
சுவாசம் உன்  நிவைவுகள் .....
வருவதும் போவதுமாய் ....
இருகிறதே ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் தோல்வி கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக