இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஆகஸ்ட், 2015

என் கற்பனை வலிகள்

உன் 
செவ் இதழில் உதிர்ந்த....
ஒவ்வொரு சொற்களும் ...
ரோஜா இதழ்களாய் ......!
ஏன் இப்போ ....
ரோஜா செடியின் முள்ளாய் ....
தைக்கிறாய் - போதும் ...
இதயத்தின் சதியில் ...
இடமில்லை நிறுத்து ....!!!

+
காதல் நினைவுகளின் வலி 
என் கற்பனை வலிகள் (02)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக