அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....!
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....!
- எழுதியவர் : கவிஞர் இனியவன்
- நாள் : 27-Dec-12, 5:31 pm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக