இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கண்ணீரில் .....

அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள்
நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....!

 
  • எழுதியவர் : கவிஞர் இனியவன்
  • நாள் : 27-Dec-12, 5:31 pm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக