இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

பறித்துவிட்டாயே....!!!

ஒருவனுக்கு பெரும் ....
பாக்கியம் .....?
தாயின் மடியில் பிறந்தவன் ....
தாய் மடியில் இறப்பதுதான் ....
இறைவா அந்த பாக்கியத்தை ....
எனக்கு தராமல் அன்னையை ....
பறித்துவிட்டாயே....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
அம்மா கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக