இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

உண்மைதான் உயரே ....!!!

என்னவளே ....
உனக்கு கவிதை எழுதி எழுதி ....
கவிதை அகராதியாகிவிட்டாய் ....
ஒருவரி எழுத தடம் புரண்ட நான் ....
கவிஞனாகிவிட்டேன் ....
காதலித்துப்பார் கவிதைவரும் ...
உண்மைதான் உயரே ....!!!

+
கே இனியவனின் 
பல்வகை கவிதைகள் 
காதல் கவிதை 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக