இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 நவம்பர், 2016

பிணக்கு இல்லாமல் பிரிவதே ...!

நானோ .....
பூவின் மென்மையில் ..
இருக்கிறேன் ....!
நீயோ ......
வண்டின் குணத்தில் .......
இருக்கிறாய் ...!
காதல் என்றால் ......
ஒன்று பட்டு வாழவேண்டும் ..!
இல்லையேல் ....?
நல்ல காதலுக்கு அழகு ...!
பிணக்கு இல்லாமல் பிரிவதே ...!

&
கவிப்புயல் இனியவன்
சின்ன சின்ன கிறுக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக